சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

கடற்படை விவேக பிரிவுக்கு தந்த தகவல் படி எரக்கண்டி கிழக்கு கடல் பரப்பில் சட்டவிரோதமாக வெடி பொருட்களெடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நிலாவேலி விஜயபா நிறுவனத்தில் வீரகளினால் முந்தானால் (24) கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் 02 டிங்கி படகுகள் 03 சுழியோடு காலணிகள், தங்குஸ் வலை ஒன்றும் 07 ஒக்ஸிஜன் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களும், பொருட்களும் கடற்றொழில் பரிசோதரிடம் குச்சவேளி பொலிசாருக்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.