வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் வாழ்வை கட்டியெழும்ப கடற்படையின் மேலும் உதவி

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அநாத முகாங்களிரிந்து திரும்பி தம் வீடுகளுக்கு வருகின்றுடன் அவர்களின் நடவடிக்கைகள் பொது நிலைமையில் வைக்க முயற்சி எடுக்கவுள்ளனர்.இப் பிரதேசத்தில் 70 கினறுகள் சுத்தம் செய்வதற்கும் 07 வாய்கால்கள் பழுதுபார் செய்வதற்கும் கடற்படை நிவாரன குழு நடவடிக்கை செய்யுள்ளனர்.

இதற்காக 320 வீரர்கள் பயன்படுத்தி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இஹலமேரிய, வெலிவிட, முள்ளேரியாவ,மற்றும் உடமழுவ,முள்ளேரியதவ, கடுவெல, அங்கொட ஆகிய பிரதேசத்தில் இவர்கள் வேலை ஈடுபட்டுள்ளனர்.