இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் வடமேல் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களையும் டோலர் படகு ஒன்றும்நேற்று 30 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும்  படகும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோத அலுவலகத்தினரிடம்  கைப்பட்டப்பட்டனர்.