டிரன்சேனியா சர்வதேச பாதுகாப்பு கல்லூரியில் துதுவர்கள் கடற்படை தலைமையகத்தில் விஜயம்.

மேஜர் ஜனரல் (ஒய்வு) பெஸ்டொ உலோம் அவர்களின் தலைமையின் டிரன்சேனியா சர்வதேச பாதுகாப்பு கல்லூரியில் துதுவர்கள் இன்று 01 கடற்படை தலையினர் பிரதானி சிறிமெவன் ரணசிங்க அவர்கள் சந்தித்தார். விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த இப் 15 துதுவர்கள் இலங்கை பல முகாங்களில் விஜயம் செய்யவுள்ளனர்.

இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.