ரியர் அட்மிரல் நீல் ரொசயிரோ அவர்கள் உப தலையினர் பிரதானி பதவிற்கு

2016 ஜூன் மாதம் 01 ம் திகதி கடற்படைதட தலையைகத்தில் ரியர் அட்மிரல் நீல் ரொசயிரோ அவர்கள் உப தலையினர் பிரதானி பதவியில் உத்தியோக பூர்வமாக தமது வேலையை ஆரம்பிக்கப்பட்டுடன் அப் பதவியில் ராஜகாரியங்களுள்ள நூல் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் ஓப்படைக்கப்பட்டார். மேலும் அவர் இப் பதவிக்கு மேலதிக சுயேட்சை கடற்படைத் தலைமயைகத்தில் தளபதியராக ராஜகாரியம் செய்யவுள்ளார்.