சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 06 மீனவர்கள் கைது.

சேறு நுவரவில் உக்காலி களப்பு கடற் பரப்பில் சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 மீனவர்கள் இ.க.க லங்காபடுனவின் வீர்ர்களினால் நேற்று 02 கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் டிங்கி படகு ஒன்றும் சுறுக்கு வலையும்,சுழுயோடு முகம் மூடுகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் உபகரணங்ள் சேறு நுவர பபொலிஸாரிடம் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.