கடற்படை தளபதி கிழக்கு கடற்படை பிராந்தில் நுண்காட்சி விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் 04 ம் மற்றும் 05 ம் திகதி கிழக்கு கடற்படை பிராந்தில் நுண்காட்சி விஜயம் செய்தார். அங்கே கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரால் டிரவிஸ் சின்னய்யா அவர்களால் வரவேற்கப்பட்டுடன் இந் நிகழ்வின் தலைமையகத்தில் மற்றும் கிழக்கு பிராந்தில் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இவ் விஜயத்தில் கடற்படைத் தளபதியரால் உலக சூழல் தினைத்திற்கு ஒன்றாகப் போகிரமாக ரண்வெலி நுறுவணத்தில் நாற்று நடுக்கப்பட்டுடன் வீஜயபா மற்றும் வலகம்மபா நிறுவணங்களிலும் நுண்காட்சி விஜயம் செய்தார். பின்னர் கடற்படை கேட்போர்கூடத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அழைத்துள்ளார்.