கங்கசந்துறை கடல் பரப்பில் 158 கிலோ கேரல கஞ்சா கைது

கங்கசந்துறை வடக்கில் சர்வதேச கடல் எல்லேயில் இலங்கை கடல் பரப்பில் மிதத்திருந்த 158 கிலோ கேரல கஞ்சா தொகை வட கடற்படை கட்டளையின் பீ 422 படகுவில் வீரர்கள் நேற்று 06 கைப்பற்றப்பட்டன. இத் தொகை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தேக்கையில் இலங்கை கடற்படை கண்டு கடலுக்கு கைவிட என சந்தேகப்பட்டகின்றனர்.

கைது செய்யப்பட்ட கஞ்சா தொகை மேலதிக விசாரனைக்காக கங்கசந்துறை பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.