நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201606071115.jpg)
சாம்பூர் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கிழக்கு கட்டளையின் பெரகும்பா நிறுவனத்தில் வீரகளினால் 05 திகதி கைது செய்யப்பட்டனர்.
07 Jun 2016
கங்கசந்துறை கடல் பரப்பில் 158 கிலோ கேரல கஞ்சா கைது
![](../assets/images/news/event_news/front_img/201606071000.jpg)
கங்கசந்துறை வடக்கில் சர்வதேச கடல் எல்லேயில் இலங்கை கடல் பரப்பில் மிதத்திருந்த 158 கிலோ கேரல கஞ்சா தொகை வட கடற்படை கட்டளையின் பீ 422 படகுவில் வீரர்கள் நேற்று 06 கைப்பற்றப்பட்டன.
07 Jun 2016