சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சாம்பூர் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கிழக்கு கட்டளையின் பெரகும்பா நிறுவனத்தில் வீரகளினால் 05 திகதி கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு படகும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையும் 02 சுழியோடு முகம் மூடுகள் மற்றும் சுழி யோடும் காலணிகள், கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் பொருட்களும் சாம்பூர் பொலிஸாரிடம்

மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.