சிங்கப்பூரில் 15 வது IISS சன்க்ரிலா ஓப்பந்த்திற்கு கடற்படை தலையினர் பிரதானி பங்கேற்பு
 

சிங்கப்பூரில் ஆசியா பாதுகாப்பு மகாநாடில் நடந்த சர்வதேச யுத்தம் நடவடிக்கைகள் கல்வி நிறுவனத்தில் 15 வது IISS சன்க்ரிலா ஓப்பந்த்திற்கு நேற்று முன் தினம் 03 ம் திகதி பாதுகாப்பு செயளாலர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்களுடன் கடற்படையின் தலையினர் பிரதானி ரிளர் அட்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் கலைந்து கொண்டனர்.

IISS ஆசியா வலைய அலுவலகம் மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சு இணைத்து இப் ஓப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளுடன் இதில் ஆசியா பெசிபிக் வலையில் பாதுகாப்பு அமைச்சர்கள், பாதுகாப்பு தலையினர் பிரதானிகள், இரசிய பரிசோத அதிகாரிகள்,பலர் கலந்து சொண்டுள்ளனர்.

மாகா நாட்டில் ஆரம்ப பிரிவுரை தாயிலாந்து பிரதமர் ஜனரல் பிரயுட் சான் ஓ சா அவர்களினால் செய்யப்பட்டுள்ளுடன் இதற்கு இலங்கைக்கான சிங்கப்பூர் துதுவர் நிரல் வீரரத்ன அவர்கள், பதுகாப்புத் தலையினர் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள், ஜெனரால் பீஏ பெரேரா அவர்கள்,எயார் வைஸ் மார்ஷல் டீஎல் எஸ் டயஸ் அவர்கள், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உதவி செயளாலர் திருமதி ஷஷிகலா பிரேமவர்தன திருமதியும் கலந்து கொண்டனர்.