நிகழ்வு-செய்தி

சர்வதேச சமுத்திரதின நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு நடைபவனி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று 08 கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெ/ற்றுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் வீரர்கள் பலர் கலைந்து கொண்டனர்.

08 Jun 2016

சிங்கப்பூரில் 15 வது IISS சன்க்ரிலா ஓப்பந்த்திற்கு கடற்படை தலையினர் பிரதானி பங்கேற்பு
 

சிங்கப்பூரில் ஆசியா பாதுகாப்பு மகாநாடில் நடந்த சர்வதேச யுத்தம் நடவடிக்கைகள் கல்வி நிறுவனத்தில் 15 வது IISS சன்க்ரிலா ஓப்பந்த்திற்கு நேற்று முன் தினம் 03 ம் திகதி பாதுகாப்பு செயளாலர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்களுடன் கடற்படையின் தலையினர் பிரதானி ரிளர் அட்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் கலைந்து கொண்டனர்.

08 Jun 2016