இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கைது.

தலைமன்னார் இலங்கை வட கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் படகுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலேரா திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 09 கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட படகும் மீனவர்களும் தலைமன்னார் கடற்றொழில் பரிசோத அலுவலகத்திடரிடம் முன் விசாரணைக்காக ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.