சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 03 மீனவர்கள் கைது

இப்பந்தீவு மற்றும் பெரியஅரச்சல் இடையே கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையள் எடுத்து சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 03 மினவர்கள் வடமேல் கட்டளையின் கல்பிட்டி விஜய நிறுவனத்தில் வீரர்களினால் நெற்று 08 கைதுசெய்துள்ளனர். இதன்போது படகு 02 ம் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 02 வலைகளும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பொருட்களும் மீனவர்களும் புத்தளம் கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடரிடம் முன் விசாரணைக்காக ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.