வட கட்டளையின் மாணவர்களின் கால் பந்து திறமையை கட்டியெழும்புக்கு கடற்படையின் உதவி
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனைபடி யாழ்ப்பாணம் தீவுவில் மாணவர்களுக்காக கால் பந்து பயிற்சி முகாங்கள் லெப்டினன்ட் (ஒபெ) எஸ் சுகுமாரன் அவர்களின் தலைமையின் நடைபெற்றுள்ளன. வயது 13 மற்றும் 15 கீழ் கறைதீவு, எலிவதீவ், அனவதீவு,நயனதீவு, புங்குடுதீவு, மற்றும் டெல்ப் ஆகியில் 02 குழு தாபிக்கப்படு நோக்குமாகும்.

இந் நடவடிக்கையில் கடற்படையின் கால் பந்து பற்றி அறிவு மற்றும் அனுபவமுள்ள வீரர்கள் பங்குபற்றுகின்றனர். 2016 மேய் மாதத்திலிருந்து அப் பாடசாலையின் அதிபர்களின் அமுசரனையின் இப் பயிற்சி நடைபெற்றுடன் ஜூன் மாதத்தில் போட்டிகள் நடைபெறுவுள்ளனர்.