தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள் நாடு மீனவர்கள் கைது.

சாம்பூர் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள் நாடு 23 மீனவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் “விதுர” நிறுவனத்தில் வீரர்களினால் நேற்று 12 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் 03 படகுகளும், 03 வலைகள் மற்றும் சுழியோடும் முகம் மூடுகள் 02ம் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், பொருட்களும் மூத்தூர் கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.