கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிதொகை பகிந்தல் கடற்படைத் தளபதியின் தலையைல் கீழ்

கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிதொகை பகிந்தல் கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக கேட்போர் கூடத்தில் இன்று 16 நடைபெற்றுடன் இந் நிகழ்வில் பிரதான அத்தியாக கடற்படைத் தலபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கலந்து கொண்டார். இலங்கை கடற்படை தேசிய செமிப்பு வங்கியுடன் இணைத்து யுனைடட் மோடர்ஸ் தனியார் நிறுவனத்தில் அனுசரனையின் 60 மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பகிந்தலுடன் “ சவிபல கணக்கு” திறந்தமும் இங்கே செய்யப்பட்டது.

மக்கள் செமிப்புக்கு பழகுதல் மூலம் அவர்களின் எதிர் காலத்தை வளக்க்காகும், வீர குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுவதற்கா இந் நடவடிக்கையின் நோக்குமாகும். இங்கே கடற்படை தளபதியரால் தேசிய செமிப்பு வங்கிக்கு மற்றும் யுனைடட் மோடர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு தமது நன்றியை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கடற்படைத் தளையினர் பிரதானி சிரிமெவன் ரணசிங்க, அவர்கள் உட்பட சிஷெட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தேசிய செமிப்பு வங்கியின் தலைவர் அஸ்விந்த சில்வா அவர்கள், பொதுமுகாமையாளர் எஸ் டீஎன் பெரேரா அவர்கள், யுனைட்ட் கம்பெனியின் பணிப்பாளர் அதிகாரி சானக யடவர உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.