நிகழ்வு-செய்தி

கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிதொகை பகிந்தல் கடற்படைத் தளபதியின் தலையைல் கீழ்

கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவிதொகை பகிந்தல் கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக கேட்போர் கூடத்தில் இன்று 16 நடைபெற்றுடன் இந் நிகழ்வில் பிரதான அத்தியாக கடற்படைத் தலபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

16 Jun 2016

சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் கைது

புங்குடுதீவு வடமேல் கடற் பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் வட கடற்படை பிராந்தில் கஞ்சதேவ நிறுவனத்தில் கடற்படை வீரர்களினால் நேற்று 15 கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கைது

டெல்ப் தீவுவில் வடமேல் இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் டோலர் படகுவுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலோர திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 16 காலை கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2016

கடற்படைத் தளபதி வட மத்திய கட்டளையில் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 15 வட மத்திய கட்டளையின் விஜயம் செய்தார். வட மத்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் திமுது குணவர்தன அவர்களால் கடற்படைத் தளபதி வரவேற்கப்பட்டுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் வட மத்திய கட்டளையில் அதிகாரிகள் பலர் கலைந்து கொண்டனர்.

16 Jun 2016