சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 02 மீனவர்கள் கைது
 

சாம்பூரில் நோர்வே கடற்பரப்பில் சட்டவிரோத வெடி பொருட்கள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் இ.க.க விதுரவின் வீரர்களினால் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் டிங்கி படகு ஒன்றும் சுழியோடும் காலணி 02 ம் முகம் மூடுகள் 03 ம் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பொருட்கள் சாம்பூர் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.