நிகழ்வு-செய்தி

கொதலாவல பாதுகாப்பு பல்கழைக்கலகத்தில் குலத்தலைவர் கடற்படைத் தலபதியுடன் சந்திப்பு

ஜெனரால் கொதலாவல பாதுகாப்பு பாதுகாப்பு பல்கழைக்கலகத்தில் குலத்தலைவர் முன்னால் பாதுகாப்பு தலையினர் பிரதானி மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரால் தயா சந்தகிரி அவர்கள் இன்று 20 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.

20 Jun 2016

விபத்தில் இருந்த 04 கடல் ஆமைகள் மீள்கப்பட்டன
 

வட மத்திய கட்டளையின் இ.க.க தம்மென்னாவின் கடற்படவைரர்களினால் கடற்கரை சுத்தம் செய்து இடையில் மீன் வலையில் வீனாக சிக்குப்படுத்திருந்த 04 கடல் ஆமைகள் நேற்று முன் தினம் மீள்கப்பட திரும்பி கடலுக்கு சேர்க்க முடிந்தனர்.

20 Jun 2016