அவுஸ்திரேலிய கடற்படையின் ‘பேர்த் கப்பலில் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நேற்று முன் தினம் 19 ம் திகதி நல்லெண்ண நோக்கில் இலங்கை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘பேர்த் கப்பலில் கட்டளை அதிகாரி கெப்டன் இவான் இங்கம் அவர்கள் இன்று 2கெடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை சந்தித்தார்.

இந் நிகழ்வில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசர் கெப்டன் ஜேசன் சியரஸ் அவர்கள் கலந்துகொண்டுடன் இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.