நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் கட்டி எழும்ப புது மனைவியல் ஆய்வு கூடம் திறந்த வைத்தினர்.

யாழ்ப்பாணம் மாதகள் நூனூசாய் கல்லூரின் மாணவர்களின் கல்வி மட்டம் இலகு செய்வதற்காக கடற்படையினரால் புதிதாக கட்டி எழும்ப மனைவியல் ஆய்வு கூடம் கட்டிடம் திறந்த விழா நேற்று 22 கடற்படை வட கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல்த சில்வா அவர்களின் தலைமையில் கீழ் திறந்து வைக்கப்பட்டது.

23 Jun 2016

அநுராதபுரம் குளங்கள் பகுதியில் கடற்படை உயிர்பாதுகாப்பு குழுக்கள் உபயோகியுள்ளனர்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனைப் படி கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைத்து ஜூன் மாதம் 16 ம் திகதி இருந்து 20 ம் திகதி வரை அநுராதபுரம் பிரதான குளங்கள் பகுதியில் உயிர்பாதுகாப்பு குழுக்கள் உபயோகிபட்டுள்ளனர்.

23 Jun 2016