நிகழ்வு-செய்தி

கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவரை காப்பாற்ற கடற்படை உதவி
 

இலங்கை கடற்படையினர், தெற்கு கடல் பிராந்தியத்தில் “சுபோதா III” எனும் ஆழ் கடல் மீன் பிடி படகில் கடுமையாக சுகவீனமுற்றிருந்த ஒரு மீனவரை கரை கொண்டுவர நேற்று (19) உதவியளித்தனர். கடற்படை தலைமையக கட்டுப்பாட்டரையின் அறிவுறுத்தலுக்கமைய கடற்படையின் கப்பல் சுரநிமல அப்படகை நோக்கிச் செலுத்தப்பட்டது.

20 Jul 2016

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 15 பேர் கடற்படையினரால் கைது
 

அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடிதத்தலில் ஈடுபட்ட 15 பேர் நேற்று (19) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் மண்டைதீவு பிரதேசத்திலுள்ள கடற்படை கப்பல் வேலுசுமண விட்குட்பட்ட கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டனர் .

20 Jul 2016