நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் 156 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் சிலாவத்துரை, இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த ரேடார் நிலையத்தின் கடற்படை வீரர்கள் நேற்று (22) அரிப்பு பிரதேசத்திற்கப்பால் கடலில் சந்தேகத்திட்கிடமான படகொன்றை கண்டுபிடித்ததையடுத்து மேட்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 156.

23 Jul 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாடு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவிட்குட்பட்ட கடற்படை வீரர்கள் சௌத்பார் பிரதேசத்திற்கு அப்பால் கடலில் தனி இழைகளால் கட்டமைக்கப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாடு மீனவர்களை நேற்று (22) கைதுசெய்தனர்.

23 Jul 2016