கடற்படையினரால் 8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனி கடற்படை பிரிவின் வீரர்களால் 8 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இருவரர் இயக்கச்சி பிரதேசத்தில் வைத்து நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கஞ்சாவும் பருத்தித்துறை கலால் துறை அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.