நிகழ்வு-செய்தி

பதினேழு அதிகாரிகள் கடல் மற்றும் கடல்சார் அகாடமியில் ஆணையளிப்பு பெற்றனர்
 

பயிற்சி முடித்த, 2016 ன் முதலாம் பெண் அதிகாரி ஆட்சேர்ப்பின் பன்னிரண்டு அதிகாரிகள் மற்றும் ஐந்து சேவை ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் இன்று (30) நடந்த ஆணையளிப்பு விழாவின் போது புதிதாக ஆணை பெற்றனர்.

30 Jul 2016

கடற்படையினரால் 8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனி கடற்படை பிரிவின் வீரர்களால் 8 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இருவரர் இயக்கச்சி பிரதேசத்தில் வைத்து நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.

30 Jul 2016