சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முல்லைதீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்களினால் கொக்குதுடுவை கடலில் தனியிலை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் இன்று ( ஆகஸ்ட் 02) கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுடன் 4 கண்ணாடியிலை படகுகளும் 3 தனியிலை வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட நபர்களும் பொருள்களும் முல்லைதீவு மீன்பிடி பரிசோதகரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

.