பொப்பி மலர் தினத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை சங்கத்தின் ஓய்வுபெற்ற கடற்படைக் கெப்டன் டீஏ விஜகுணவார்தன அவர்களினால் இன்று (4) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
04 Aug 2016