சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் கும்புறுப்பிட்டி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  மேலும் அவர்கள் மேற்படி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு கண்ணாடி இளை படகும் ஒரு  தனியிழை வலையும் கைப்பற்றப் பட்டன. நேற்றய தினம்  (6). கைதுசெய்யப்பட்ட நபர்களும் படகும் மேலதிக நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.