சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் குச்சவெளி, கடற்படை கப்பல் வலகம்பா வின் கடற்படை வீரர்களால் குச்சவெளி கடலில் கண்ணாடியிலை படகொன்றில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன் பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனர்வர்கள் இன்று (7) கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களும் படகும் குச்சவெளி பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.