நிகழ்வு-செய்தி
பாகிஸ்தான் விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹைல் அமான் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீன்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (8) சந்தித்தார்.
08 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் குச்சவெளி, கடற்படை கப்பல் வலகம்பா வின் கடற்படை வீரர்களால் குச்சவெளி கடலில் கண்ணாடியிலை படகொன்றில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன் பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனர்வர்கள் இன்று (7) கைதுசெய்யப்பட்டனர்.
08 Aug 2016