நிகழ்வு-செய்தி

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை காப்பாற்ற கடற்படை உதவி
 

மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட விரைவு தாக்குதல் படகுகளான பி 417 மற்றும் பி 474 யின் கடற்படை வீரர்கள், இலங்கைக்கு மேற்கு கடலில் இயந்திர கோளாறு காரணமாக செயலிழந்து கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகையும் நேற்று (ஆகஸ்ட் 8) மீட்டனர்.

09 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் கடற்படை வீரர்களால் இறங்கேனி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (8) கைதுசெய்யப்பட்டனர்.

09 Aug 2016

இலங்கை கடலில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது
 

அனலைத்தீவிற்கு மேற்கே இலங்கை கடல்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு இந்திய மீன்பிடி படகையும் இன்று (9) கைதுசெய்ய இலங்கை கடற்படை, கரையோர பாதுகாப்பு படைக்கு உதவியளித்தது.

09 Aug 2016