நிகழ்வு-செய்தி

மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி பங்கேற்பு

ஒய்வு பெற்ற கொடி தரவரிசை அதிகாரிகளின் சங்கத்தினால் நேற்று (11) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் திருமதி யமூனா விஜேகுணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

12 Aug 2016

4.5 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியின் வீரர்கள் புத்தளம் பொலிசாருடன் இணைந்து இரு வேறு பகுதிகளில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை நேற்று (11). கைது செய்தனர்.

12 Aug 2016