நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் ஹம்பேகமுவையில் நீர் சத்திகரிப்பு இயந்திரம் நிறுவல்
 

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கடற்படையினரால் மேட்கொள்ளப்படும் சமூக சேவைகள் திட்டத்தின் கீழ் ஹம்பேகமுவை விகாரையில் அப்பகுதி மக்களின் உபயோகத்திற்காக கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (ஆகஸ்ட் 12) சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயல்திட்ட பணிப்பாளர் அசேள இத்தவெல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

13 Aug 2016

வருடாந்த கடற்படை ரிக்கிங் போட்டி - 2016

கடற்படையின் கப்பல் பிரிவு கட்டளையிடும் கொடி அதிகாரி மற்றும் அலுவலகர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த கடற்படை ரிக்கிங் (கைற்று திறன்) போட்டி- 2016 திருகோணமலையிலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் கடந்த 12 திகதி (ஆகஸ்ட் 2016) நடத்தப்பட்டது.

13 Aug 2016

பேச்சப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பரிசில்கள் வழங்கி வைப்பு

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முதலாவது தடைவயாக அனைத்து கடற்படை கட்டளைகளின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் பேச்சுப் போட்டி ஒன்று நடைபெற்றது. குறிப்பிட்ட இப்போட்டி சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகளின் பேச்சுத் திறனை விருத்தி செய்யும் வகையில் நடத்தப்பட்டது.

13 Aug 2016