4.7 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
 

மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பமுனுகமை, கடற்படை கப்பல் களணி இன் வீரர்கள், 4.7 கிலோ கேரள கஞ்சாவை கொண்டுசென்ற இரு சந்தேக நபர்களை வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று (12) கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களும் கஞ்சாவும் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.