நிகழ்வு-செய்தி
பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’ திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
![](../assets/images/news/event_news/front_img/201608151630.jpg)
நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’, திருகோணமலை துறைமுகத்தை இன்று காலை (ஆகஸ்ட் 15) வந்தடைந்தது.
15 Aug 2016
4.7 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201608131815.jpg)
மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பமுனுகமை, கடற்படை கப்பல் களணி இன் வீரர்கள், 4.7 கிலோ கேரள கஞ்சாவை கொண்டுசென்ற இரு சந்தேக நபர்களை வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று (12) கைதுசெய்தனர்.
15 Aug 2016