நிகழ்வு-செய்தி
பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’ திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’, திருகோணமலை துறைமுகத்தை இன்று காலை (ஆகஸ்ட் 15) வந்தடைந்தது.
15 Aug 2016
4.7 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பமுனுகமை, கடற்படை கப்பல் களணி இன் வீரர்கள், 4.7 கிலோ கேரள கஞ்சாவை கொண்டுசென்ற இரு சந்தேக நபர்களை வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று (12) கைதுசெய்தனர்.
15 Aug 2016