நிகழ்வு-செய்தி

கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

தெற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பானமை, கடற்படை கப்பல் மகானாக வின் வீரர்களால் ‘நலீஷ புதா 4’ எனும் மீன்பிடி படகில் சென்ற 3 மீனவர்கள் நேற்று (15) மீட்கப்பட்டார்கள்.

16 Aug 2016

பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டியில் கடற்படை வெற்றி
 

விளையாட்டு அமைச்சு ஹொக்கி மைதானத்தில் கடந்த 9 தொடக்கம் 12ஆம் (ஆகஸ்ட் 2016) திகதி வரை 9ஆம் முறையாக நடந்தப்பட்ட பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித் தொடரில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சரித்திரத்தில் முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளதன.

16 Aug 2016

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 18 நபர்கள் கடற்படையால் கைது
 

சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 18 பேர், மட்டக்கிளப்பிற்கு 40 கடல் மைல்களுக்கப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

16 Aug 2016