நிகழ்வு-செய்தி
இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
![](../assets/images/news/event_news/front_img/201608191900.jpg)
இந்திய கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
19 Aug 2016
கடற்படையினரால் 4 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
![](../assets/images/news/event_news/front_img/201608191700.jpg)
கடற்படை புலனாய்வு குழுவினரால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் ஊர்காவற்துறையி, கடற்படை கப்பல் கஞ்சதேவ மற்றும் மண்டை தீவு கடற்படை கப்பல் வேலுசுமன வின் கடற்படை வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 18) திருநெல்வேளிப் பகுதியில் வைத்து 4 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் பருத்தித்துறை மதுவரி அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Aug 2016