நிகழ்வு-செய்தி
33 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட ஊர்காவற்றுறை, இலங்கை கடற்படை கப்பல் காஞ்சதேவ வின் வீரர்களால் 33 கிலோ கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இருவரை இயகச்சியில் வைத்து இன்று (20) கைதுசெய்யப்பட்டனர்.
20 Aug 2016
கடலில் தத்தளித்த 05 மீனவர்களை கடற்படையினர் மீற்பு
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறிய பாசெஸ் கலங்கரை விளக்கத்திலிருந்து 168 கடல் மைல்களுக்கப்பால் கடலில்தத்தளித்த05 இலங்கை மீனவர்கள் “எம்வீ ஈடர்னிட்டி” எனும் வணிகக் கப்பலினால் 2016.
20 Aug 2016