நிகழ்வு-செய்தி

கடலில் சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் ஏறம்புகொடெல்ல கரையோர பகுதியில் வைத்து சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றம் செய்துகொண்டிருந்த இரு உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 23) கைது செய்யப்பட்டார்கள்.

24 Aug 2016

கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு படையினரும் இணைந்து கோபாலபுர கடலில் மூழ்கச்சென்ற மூவர் மீட்பு

நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்களும் கரையோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பு பிரிவினரும் இனைந்து கோபாலபுரத்திற்கு அப்பால் கடலில் மூழ்கச்சென்ற 3 நபர்களை ஆகஸ்ட் 23 ஆம் (2016) திகதியன்று மீட்டனர்.

24 Aug 2016