சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரு உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சிகுடா, கடற்படை கப்பல் புவநெக வின் வீரர்கள், தனியிழை வலைகள் கொண்டு விடத்தல்தீவு கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (ஆகஸ்ட் 25)   கைதுசெய்தார்கள். அவர்களுடன் ஒரு கண்ணாடியிலை படகு உட்பட ஒரு ஜிபிஎஸ் கருவி மற்றும் ஒரு தடுக்கப்பட்ட மீன்பிடி வளை ஆகியனவும்  கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட நபர்களும் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.