நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரு உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சிகுடா, கடற்படை கப்பல் புவநெக வின் வீரர்கள், தனியிழை வலைகள் கொண்டு விடத்தல்தீவு கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (ஆகஸ்ட் 25)கைதுசெய்தார்கள்.

25 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) நாயாறு பிரதேசத்திற்கப்பால் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்களை கைதுசெய்தனர்.

25 Aug 2016