நிகழ்வு-செய்தி

கண்டக்குளி கடல் பரப்பில் 25 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிப்பு
 

ஒரு மீனவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்கள், கண்டக்குளி கடல் பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த 25 கிலோ கேரள கஞ்சாவை இன்று (ஆகஸ்ட் 26) கைப்பற்றினர்.

26 Aug 2016

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்திய அமைதிப் படை சமாதியில் அஞ்சலி
 

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜெனரல் (இளைப்பாறிய) விஜய் குமார் சிங் அவர்கள் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை சமாதியில் இன்று (ஆகஸ்ட் 26) மலர் அஞ்சலி செலுத்தினார்.

26 Aug 2016

தாமரை தடாக திரையரங்கில் ‘பிரிநிவன் மங்கல்ய’ பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சி பிரதமர் தலைமையில்
 

இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களின் இயக்கத்தில் பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சியான ‘பிரிநிவன் மங்கல்ய’ நேற்று மாலை (ஆகஸ்ட் 25) தாமரை தடாகம் திரையரங்கில் வெகு விமர்சையாக மேடையேற்றப்பட்டது.

26 Aug 2016