தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட கடற்படை கப்பல் லங்காபட்டுன வின் வீரர்களால் முகத்துவாரம் கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 27) கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களுடன் ஒரு கண்ணாடியிலை படகும், ஒரு சுருக்கு வலை மற்றும் ஒரு சுளியோடி முகமூடி ஆகியனவும் கைப்படப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பொருள்கள் திருகோணமலை கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.