நிகழ்வு-செய்தி

சீனிகம கடற்கரை பகுதியில் வைத்து கற்படையினாரல் ஒருவர் மீட்பு
 

சீனிகம விகாரை அமைந்துள்ள கடற்கரை பகுதியில் நீரினால் காவிச் செல்லப்பட்ட நபர் ஒருவரை கடற் படையின் துரிதமாக துலங்கி மீட்கும் நிவாரண படையணியினர் (30) மீட்டனர்.

31 Aug 2016

ஜேர்மன் பிரதிப்பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஜேர்மன் உயர் ஸ்தானிகராலய பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கோணல் கார்ச்டேன் ஹோல்சேர் அவர்கள் இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று(31) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

31 Aug 2016

5.5 கிலோ தங்கத்துடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது

கடந்த இரவு (30) மீன்படி படகு மூலம் 5.5 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31 Aug 2016

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் வெவ்வேறு இடங்களில் கடற்படையினரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

31 Aug 2016