நிகழ்வு-செய்தி

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உரிய அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 பேரை வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 31).

01 Sep 2016

சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரு உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் வாகரை, கடற்படை கப்பல் கஷ்யப வின் வீரர்களால் தனியிழை வலை உபயோகித்து மட்டக்களப்பு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்று (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 Sep 2016