நிகழ்வு-செய்தி

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 1) கைது செய்யப்பட்டார்கள்.

02 Sep 2016

அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் விரைந்து தாக்கும் படகு பீ 436 வீரர்களினால் வலயானைக்குளம் கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் இன்று (செப்டம்பர்.01) கைது செய்யப்பட்டனர்.

02 Sep 2016