நிகழ்வு-செய்தி

கெபிதிகொல்லேவையில் கடற்படையினரால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு
 

விவசாய சமூகத்தினரிடையே சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கெபிதிகொல்லேவை கோனஹத்தெனவையில் நேற்று (செப்டம்பர் 2), வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ அவர்களால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

03 Sep 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வேக தாக்குதல் படகுகளான பி 4444 மற்றும் பி 4445 ஆகியவற்றின் வீரர்களால் கொக்குதுடுவை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 2) கைது செய்யப்பட்டார்கள்.

03 Sep 2016