பள்ளிமுனையில் 2.24 கிலோ ஹெராயினுடன் 6 நபர்கள் கடற்படையினரால்
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் பள்ளிமுனை பகுதியில் வைத்து 2.24 கிலோ ஹெராயினுடன் 5 இலங்கையர்களும் ஒரு இந்திய பிரஜையும் இன்று மாலை (செப்டம்பர் 3) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களும் ஹெராயினும் வவுனியா போலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.